– முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன்- மே-18 என்பது தமிழர்கள் வாழ்வில் கறைபடிந்த நாள். கொத்துக் கொத்தாய் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூர இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு எமது தாய்நிலம் அன்னியரின் கையில் அடிமைப்பட்ட நாள். தமிழீழத்தின் தேசிய துக்கநாள். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடந்தேறிய மே-18 ஐ தமிழீழத்தின் தேசிய துக்கநாளாகப் பிரகடனப்படுத்தி தாயகத்திலும் சர்வதேசமெங்கும் தமிழர்கள் பரந்துவாழும் இடங்களிலெல்லாம் தேசிய இனப்படுகொலை நாளாக அனுட்டித்து வருகின்றோம். … Continue reading இனப்படுகொலை குற்றத்தில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நிகழ்ச்சிநிரலின் முதல்படிதான் பிரித்தானிய தமிழர் பேரவையின் தேசியக்கொடி மறுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed