இனப்படுகொலை குற்றத்தில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நிகழ்ச்சிநிரலின் முதல்படிதான் பிரித்தானிய தமிழர் பேரவையின் தேசியக்கொடி மறுப்பு!

– முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர் வசந்தகுமாரி சந்திரபாலன்-           மே-18 என்பது தமிழர்கள் வாழ்வில் கறைபடிந்த நாள். கொத்துக் கொத்தாய் தமிழர்கள்  கொன்றொழிக்கப்பட்ட நாள். பல்லாயிரக்கணக்கான மக்கள் கொடூர இனவழிப்பிற்கு  உள்ளாக்கப்பட்டு எமது தாய்நிலம் அன்னியரின் கையில் அடிமைப்பட்ட நாள். தமிழீழத்தின்  தேசிய துக்கநாள். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நடந்தேறிய மே-18 ஐ தமிழீழத்தின் தேசிய துக்கநாளாகப்  பிரகடனப்படுத்தி தாயகத்திலும் சர்வதேசமெங்கும் தமிழர்கள் பரந்துவாழும்  இடங்களிலெல்லாம் தேசிய இனப்படுகொலை நாளாக அனுட்டித்து வருகின்றோம். … Continue reading இனப்படுகொலை குற்றத்தில் இருந்து சிங்கள அரசை காப்பாற்றும் நிகழ்ச்சிநிரலின் முதல்படிதான் பிரித்தானிய தமிழர் பேரவையின் தேசியக்கொடி மறுப்பு!